Thursday, 5 November 2015

இலையுதிர்காலம்

ன்மேல்பட்ட அனைத்து அழுக்குகளையும் மழை நீரில் கழுவி மனமாற்றம் அடைகிறாய். காயப்பட்ட உன் சொந்தங்களுக்காக உன்னை இழக்கிறாய்.
புத்துயிர் பெறுவோம் எனும் நம்பிக்கையில் நிறம் மாறி, உருமாறி நிற்கும் மரங்களே!!!!   நீங்கள் மனிதர்களாகிய எங்களுக்கு நற்பாடம் புகட்டும் நூல்நிலையங்கள்! !!!!!!!

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...