உன்மேல்பட்ட அனைத்து அழுக்குகளையும் மழை நீரில் கழுவி மனமாற்றம் அடைகிறாய். காயப்பட்ட உன் சொந்தங்களுக்காக உன்னை இழக்கிறாய்.
புத்துயிர் பெறுவோம் எனும் நம்பிக்கையில் நிறம் மாறி, உருமாறி நிற்கும் மரங்களே!!!! நீங்கள் மனிதர்களாகிய எங்களுக்கு நற்பாடம் புகட்டும் நூல்நிலையங்கள்! !!!!!!!