தன்னிலை உணர்ந்து தன்னை திருத்துதலே தபம்.
பசித்திருப்பவரும் தனித்திருப்பவருமே தன்னை யார் என்று உணர்கின்றார். செல்வராக இருந்தும் தன்னை வெறுமையாக்கி அடிமையின் தன்மை பூண்ட இயேசுவை அரணாக,ஆகட்டும் என்று தன்னையே துறந்த அன்னை மரியை அடிச்சுவடாக கொண்டு
தப நிலையின் மேன்மையினை உணர்ந்தவர்கள் எம் மரியின் ஊழியர் சபை ஏழு புனிதர்கள். அவர்களில் ஒருவரான புனித மனேதுஸ் பற்றியும் அவர் தன்னை ஒறுத்து தப வாழ்வு மேற்கொண்டு புனித நிலை அடைந்ததை பற்றியும் எடுத்துரைக்க வருகின்றார். அருட் தந்தை அமல்ராஜ் அவர்கள் உரோமையில் உள்ள மரியின் ஊழியர் சபையின் தலைமை இல்லத்திலிருந்து.
https://www.youtube.com/watch? v=8f97xD3ugtA
கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள தன்னை தாழ்த்தி,
கிறிஸ்துவ மதிப்பீடுகளை மக்கள் மத்தியில் உயர்த்தி,
சிலுவை கொண்டே சிறப்பான செயலாற்றியவர் புனித மனேதுஸ். இவர் போல தப வாழ்வின் மேன்மை உணர்ந்து பணி வாழ்விலும் பொது வாழ்விலும் ஏற்படும் சவால்களை துணிவுடன் சந்திப்போம். எண்ணங்களால் உயர்ந்து, ஏற்றங்களால் புது உலகம் படைத்து மகிழ்வோம்.
கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள தன்னை தாழ்த்தி,
கிறிஸ்துவ மதிப்பீடுகளை மக்கள் மத்தியில் உயர்த்தி,
சிலுவை கொண்டே சிறப்பான செயலாற்றியவர் புனித மனேதுஸ். இவர் போல தப வாழ்வின் மேன்மை உணர்ந்து பணி வாழ்விலும் பொது வாழ்விலும் ஏற்படும் சவால்களை துணிவுடன் சந்திப்போம். எண்ணங்களால் உயர்ந்து, ஏற்றங்களால் புது உலகம் படைத்து மகிழ்வோம்.